செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 07-10-2020 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பிக்க அனுமதி 02. 4/21 வரை பாதுகாப்பு பேரவையைக் கூட்டவில்லை: ரணில் 03. வரணியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி  04. பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய நியமனம் 05. இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் 06. குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல தடை 07. 'பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்' 08. அநாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தல் 09. மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கான அறிவித்தல் 10. ரியாஜின் விடுதலை தொடர்பில் சமல் ராஜபக்ஸ 11. காணொளி தொழில்நுட்பம் மூலம் விசாரணை 12. ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் இடைநிறுத்தம் 13. போலி பிரசாரங்களை பரப்பிய ஒருவர் கைது 14. சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பஸ்களக்கு எதிராக நடவடிக்கை 15. ரத்மலானை ரொஹாவுக்கு சொந்தமான துப்பாக்கிகளுடன் இருவர் கைது 16. பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து 17. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எச்சரிக்கை