புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 28-11-2019 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படும் மாவீரர் தினம் 02. எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகரின் டுவிட்டர் பதிவு 03. நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கடமைகளை பிரதமர் பொறுப்பேற்றார் 04. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்கள் நியமனம் 05. பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் புதிய திருப்பம்  06. வழங்கப்பட்டுள்ள பதவிகள் வரப்பிரசாதம் அல்ல, அவை பொறுப்பு வாய்ந்தவை - ஜனாதிபதி 07. புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் 08. தேர்தல் சட்டத்தை மீறிய 3 அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு 09. மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும் - மிலிந்த மொரகொட வௌிநாட்டுச் செய்திகள் 01. அல்பேனிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு 02. நைஜீரிய சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் கைது 03. 2016 இல் உணவகமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வழக்கில் எழுவருக்கு மரணதண்டனை விளையாட்டுச் செய்தி 01. மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் ஷிகர் தவான் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு