புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 14-11-2019 | 6:05 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அன்னத்திற்கு ஆதரவளிப்பதற்கான காரணம் - சந்திரிக்கா விளக்கம் 02. மீண்டும் வௌ்ளை வேன் கலாசாரத்தை செயற்படுத்த தயாராகவில்லை - சஜித் 03. வழங்கப்படும் பொறுப்பை 100 வீதம் நிறைவேற்றுவேன் - கோட்டாபய 04. தேர்தல் சட்டம் மீறப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மஹிந்த தேஷப்பிரிய 05. வசந்த கரன்னாகொடவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அறிவிக்குமாறு கோரிக்கை 06. காலணிக்குள் மறைத்துவைத்து தங்க பிஸ்கட்கள் கடத்தல் 07. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவிப்பு 08. கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கு: விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல் 09. மூன்று பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் 02. பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாகசெனட்டர் ஒருவர் தம்மைத் தாமே அறிவிப்பு