மூன்று பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை

by Staff Writer 13-11-2019 | 12:37 PM
Colombo (News 1st) தேர்தல் பிரசார மேடையில் தாம் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.A. சுமந்திரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.