செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-05-2021 | 6:15 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சீதுவயில் COVID சிகிச்சை நிலையம் 02. பயணக் கட்டுப்பாட்டால் 6,000 கோடி ரூபா நட்டம் 03. இனப்படுகொலை செய்ய போருக்கு செல்லவில்லை - பிரதமர்  04. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; 10 பேர் கைது 05. தொழில் ஆணையாளருக்கு இராதாகிருஷ்ணன் கடிதம் 06. தவறிழைத்திருந்தால் மரண தண்டனை வழங்குங்கள்: ரிஷாட் 07. துறைமுக நகர சட்டமூலத்தை திருத்த அரசு இணக்கம் 08. முள்ளிவாய்க்கால் பேரவலம் இனவழிப்பின் ஓர் அங்கம் 09. பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கம் 10. கொஸ்கொட தாரக, ஊரு ஜூவா மரணம்: அறிக்கை கோரல் 11. ஒக்சிஜன் இறக்குமதிக்கு நடவடிக்கை 12. அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு 13. வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் 16 மணி நேர நீர் வெட்டு 14. 24, 25 ஆம் திகதிகள் அரச விசேட விடுமுறை தினங்கள் 15. அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் 16. முன்னாள் பா.உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் காலமானார் 17. PCR பரிசோதனை அறிக்கையில் தாமதம்