26-12-2019 | 12:47 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
தம்மைக் கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீள விசாரணைக்கு எடுக்குமாறு கோரியே இந்த நகர்த்தல் பத்திரத்தை அவர் தாக்கல் செய்துள்ளார்.
வெள்ளை வேன் ஊடகவி...