17-03-2020 | 10:09 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்றிருந்த போது கட்சி உறுப்பினர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், தர்மபால செனவிரத்ன, கேர்ணல் ரத்னப்பிரிய ஆகியோர்...