14-03-2020 | 4:20 PM
Colombo (News 1st) மக்களிடையே ஏற்பட்ட தேவையற்ற பதற்றத்தால் சில வர்த்தகர்கள் முறையற்ற வகையில் இலாபமீட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதாக நாட்டு மக்களிடையே ஏற்பட்ட தேவையற்ற அச்சத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்ப...