03-10-2020 | 7:47 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களில் 09 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் கடலட்டை பிடிக்கும் 70 பேர் வாடிகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் - விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு...