29-04-2021 | 11:06 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று நிலைமையினால் உப தபால் அலுவலகங்களை திறக்கும் காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்க...