19-01-2019 | 4:55 PM
Colombo (News 1st) ஜா - எல, துடெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...