31-05-2022 | 8:38 PM
Colombo (News 1st) தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மன்னார், திருகோணமலை, பதுளை மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, தமிழக மக்கள் மற்றும் தமிழக முதல்வரினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளின் பகிர்ந்தளிப்பில் ...