21-05-2022 | 6:13 PM
Colombo (News 1st) உயர் தேசிய டிப்ளோமா (HND) மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
'ரணில் - கோட்டா அரசாங்கம் வேண்டாம், மக்கள் ஆணைக்கு இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளில் HND மாணவர்களால் இந்த எதிர்ப்பு பேர...