24-03-2018 | 6:49 PM
Colombo (News 1st)
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர், வட மாகாண ஆளுனரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் இரண்டு பிள்ளைகளும் அவரின் மாமியாரும் இன்று கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர்.
கொழும்பிலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத...