06-04-2022 | 4:39 PM
Colombo (News 1st) சட்டமா அதிபரின் செயற்பாடுகள் காரணமாக, அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில்...