26-09-2020 | 4:53 PM
Colombo (News 1st) கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (25) வௌியிடப்பட்ட அரசு குடும்பத்து ஆண்டுக் கணக்கு விபரங்கள...