27-08-2021 | 8:37 PM
Colombo (News 1st) மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்திற்கொள்ளும் போது, கொரோனாவினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக வைத்திய நிபுணர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்களும் COVID-19 தொற்றுக்குள்ளாதல், ஒக்சிஜன் உதவியுடன் இருக்கும் ந...