09-07-2022 | 8:30 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தின் 7 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கப்பட்டது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு 09 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்ட...