19-09-2019 | 8:27 PM
Colombo (News 1st) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோருக்கு பீல்ட் மார்ஷலுக்கு சமமான கௌரவ பதவி நிலை உத்தியோகப்பூர்வமாக இன்று வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு துறைமுக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
...