28-05-2020 | 3:14 PM
Colombo (News 1st) நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், வௌ்ளம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
கங்கையின் நீர்மட்டம் 6 மீட்டராகும் போது வௌ்ளம் ஏற்படும் எனவும், தற்போது 5.81 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....