26-01-2022 | 7:33 PM
Colombo (News 1st) நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான அணுகல் செயற்றிட்டத்தின் முதலாம் கட்டம் இன்று (26) வவுனியா மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களம், காணாமல் போனவர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற...