01-02-2019 | 5:31 PM
Colombo (News 1st) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைகான வௌிநாட்டுத் தூதுவர்கள் 12 பேர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்லோவாகியா, பெலாரஸ், மாலி, கம்போடி...