22-01-2022 | 3:16 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த 6 பேர் உள்ளிட்ட 840 பேருக்கு நேற்று (21) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,00,203 ஆக அதிகரித்துள்ளது.
...