11-06-2020 | 3:59 PM
Colombo (News 1st) போலி துப்பாக்கி ஒன்றை காண்பித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட வைத்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு...