29-10-2020 | 3:34 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடவத்தை, கொட்டாவையிலிருந்து வெலிப்பன்னை வௌியேறும் பகுதி வரையிலேயே பயணிக்க முடியும்.
ஹம்பாந்தோட்டை மற்றும...