16-06-2020 | 12:24 PM
Colombo (News 1st) கொரிய எல்லைகளை பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட வலயத்திற்குள் நுழைவதற்கு தயாராகவுள்ளதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவிலுள்ள எதிர்ப்பாளர் குழுக்கள், வட கொரியாவை விமர்சித்து அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை, அந்நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட பின...