15-04-2022 | 5:04 PM
Colombo (News 1st) தமிழகத்தில் நேற்று (14) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் இன்று முதல் ஜுன் மாதம் 14 ஆம் திகதி வரை 61 ந...