08-01-2022 | 4:49 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் அண்...