11-06-2020 | 10:01 AM
Colombo (News 1st) நாட்டில் டெங்கு அபாயம் மிக்க 34 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இந்த வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்காரணமாக குறித்த மாவட்டங்களில் இன்று (11) முத...