09-02-2019 | 8:22 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படுகின்ற கால அவகாசமானது இலங்கை அரசாங்கத்திற்கு நன்மையாக அமையுமே தவிர, தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
இவ்வாறு கால அவகாசம் வழங்கப்படும் பட்சத்தில், தமிழர்களின் பி...