19-07-2022 | 6:40 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் மீறப்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்வோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவினால் ...