20-04-2018 | 7:19 PM
ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மற்றுமொரு சிறுமியின் படுகொலை இந்தியாவில் சிறுமிகளின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் - கபீர்தாம் என்ற இடத்தில் தனது சகோதரரின் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள்...