21-06-2022 | 5:45 PM
Colombo (News 1st) ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இயற்கை கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின் ஏற்றுமதியால், குறிப்பிடத்தக்களவு வௌிநாட்டு செலாவணியை ஈட்டமுடியும் எ...