26-04-2019 | 4:05 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இராணுவத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், காத்தான்குடி, நொச்சியாகம, கிளிநொச்சி ஆகிய ...