12-09-2021 | 1:59 PM
Colombo (News 1st) கொத்மலை பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்டாக (Sergeant) கடமையாற்றிய ஒருவர் காணாமற்போயுள்ளார்.
கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 08 ஆம் திகதி இவர் காணாமற்போனதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பூண்டுலோயா நகரத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 56 வயதான சுப்பையா இளங்கோவன் என...