04-05-2021 | 2:10 PM
Colombo (News 1st) வைத்தியசாலைகள் நோயாளர்களினால் நிரம்புவதால் அத்தியவசிய பயணங்களை மாத்திரம் முன்னெடுத்து, பயணக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விசேட வைத்திய நிபுணர் பத்மா குணர...