09-12-2018 | 1:29 PM
Colombo (News 1st) நீர் வீண்விரயமாவதைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில், கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வினூடாக இந்த விடயம் கண்டறியப்பட்டதாக, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்ப...