12-07-2021 | 10:11 PM
Colombo (News 1st) ஜா-எல நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவரை அந்தக் கட்சியிலிருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் அதன் ஒழுக்காற்...