17-04-2018 | 8:07 PM
Colombo (News 1st)
பழைய முறைப்படியே அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டும் என பல கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன.
சப்ரகமுவ மாகாண சபை, வட மத்திய மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றின் அதிகாரம் நிறைவடைந்து, அவை த...