04-03-2018 | 9:55 PM
COLOMBO (News 1st) - 170 இற்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் தனிக்கட்சி ஒன்றினால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வின்போது உறுப்பினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பிரத...