10-07-2021 | 8:13 PM
Colombo (News 1st) இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதி தடையை அகற்றுவதற்கு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதியை தடை செய்வதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை, புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ...