09-07-2021 | 7:34 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்தார்.
எனினும், இந்த விடயம் குறித்து இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுவதாக அவர் கூறினார்.
இம்முறை சுமார் 2 இலட்சம் மாணவர்கள், முதல் தடவைய...