12-07-2022 | 12:50 PM
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ளனர்.
இந்திய கரையோர பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்ட...