10-09-2021 | 10:30 AM
Colombo (News 1st) ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நூற்றுக்கு 48 வீதமான கட்டில்களை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் 5,000 கட்டில்கள் காணப்படுவதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்து...