23-05-2022 | 2:32 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை வௌிநாட்டு பயணத்தடையை நீடித்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இன்று(23) உத்தரவிட்டுள்ளார்.
அ...