16-04-2022 | 4:21 PM
Colombo (News 1st) கடவத்தையிலுள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையத்தில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (14) விற்பனை நிலையத்திற்கு சென்ற குறித்த நபர், பணப்பெட்டியிலிருந்த 2,72,09,380 ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளார்.
இன்று (...