23-12-2019 | 6:13 PM
Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் தேயிலைக் கொழுந்தின் விலை 95 தொடக்கம் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 65 தொடக்கம் 70 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவந்த கொழுந்தின் விலை அதிகரித்துள்ளதால், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நன்மையடைந்துள்ளனர்....