29-06-2022 | 3:41 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
அவர்களில் 232 பேர் மீண்டும் சரணடைந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக...