13-06-2020 | 4:43 PM
Colombo (News 1st) கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த த...