24-02-2026 | 5:09 PM
Colombo (News 1st) வாதுவை, மெலேகம பகுதியில் இன்று(24) காலை 02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்போது காயமடைந்த இரு பஸ்களின் சாரதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனிடையே பன்னிப்பிட்டிய, மடவல பகுதியி...