10-08-2026 | 8:23 AM
Colombo (News 1st) உயர்தர பரீட்சையை முன்னிட்டு இன்று(10) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்காக சுமார் 1,700 சிசுசெரிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளது.இதனிடையே, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரையில் பாட...