11-03-2026 | 2:49 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியா வரை முன்னெடுக்கப்படும் விமானப் சேவைகளை வாரத்திற்கு 14 ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் 02ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கொழும்பு மற்றும் மெல்பன் நகரங்களுக்கு இடையில் வாராந்தம் முன்னெடுக்கப்படும் விமான...