12-06-2025 | 6:46 AM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு நேற்று(11) நடைபெற்றது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் க...