05-07-2025 | 6:09 PM
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை ம...