03-03-2026 | 10:10 PM
Colombo (News 1st) பரிசுத்த பாப்பரசர் 14ஆம் லியோவை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று(02) வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகள் விவகார பிரதி செயலாளர் Mihăiță Blaj-யை சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழை...